Friday, February 26, 2016

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் GDS (NFPE) தமிழ் மாநிலம்

அன்பார்ந்த தோழர்களே!   தோழியர்களே !   வணக்கம் 

GDS ஊழியர்களின் வாழ்வாதாரம்  காக்கப்படவும் ஊதியகுழு  கோரிக்கை மனு தயாரித்திடவும் சட்டங்கள் அறிந்திடும் கருத்தரங்க மாநாடு.

நாள் : 28.02.2016 ஞாயிறு  காலை 9.00 மணி முதல்-- இடம்  SRMU சங்க கட்டிடம் ரயில்வே நிலையம் திருச்சிராப்பள்ளி.

 அனைவரும் கலந்துகொண்டு சிறபிக்கவேண்டு கிறோம்.

நமது சங்க தோழர்கள் -GDS-க்கு  PAY COMMISSION சம்பந்தமாக கோரிக்கைமனு  தயாரிக்க உதவவேண்டும்  என நினைப்பவர்கள் அவர்களை அழைத்து வந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமாக கேட்டுகொள்கிறேன்

அறிவரசு  செயலர் 

கடலூர் கோட்டம்

 

 


No comments:

Post a Comment